டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி கைது

ராமநாதபுரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டியை ராமநாதபுரத்தில் சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

Related Stories: