குற்றம் சென்னை அனகாபுதூரில் சக நண்பர்களால் இளைஞர் அடித்துக் கொலை Feb 03, 2020 சக சென்னை இளைஞர் சென்னை சென்னை: சென்னை அனகாபுதூரைச் சேர்ந்த லோகேஷ்(21) என்பவரை அவரது சக நண்பர்களே அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. லோகேஷை கொலை செய்து உடலை அனகாபுதூர் பம்ப் ஹவுஸ் காட்டில் புதைத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு: போதை மாத்திரை விற்ற வழக்கில் புழல் சிறையில் இருப்பது அம்பலம்
மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய வரும் பெண்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது
பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் ரூ.10.70 லட்சத்தை இழந்த அரசுப்பள்ளி ஆசிரியர்: வட மாநில கும்பலுக்கு வலை