பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தனர்.

Related Stories: