பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டு உள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.

Related Stories: