சென்னையில் கோலாலம்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னையில் கோலாலம்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் 4.46 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: