குற்றம் சென்னையில் கோலாலம்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Feb 01, 2020 கொழும்பு கோலா லம்பூர் சென்னை: சென்னையில் கோலாலம்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் 4.46 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை