இந்தியா உட்பட 30 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சர்வதேச அவசரநிலை பிரகடனம்

சிங்கப்பூர்: இந்தியா உட்பட 30 நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘சார்ஸ்’ வைரஸ் போன்று உலகம் முழுவதும் பரவுவதால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சர்வதேச அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: