குற்றம் கரூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பகிந்தவர் கைது Jan 30, 2020 கரூர் கரூர் கரூர்: கரூரில் சிறார் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மசாஜ் நிலையத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நியாஸ் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்