நீலகிரி மாவட்டம் கல்லட்டி நீர்விழ்ச்சியில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கல்லட்டி நீர்விழ்ச்சியில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். நீரில் மூழ்கிய உதகை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: