செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழைய இரும்புக் கடையில் திடீர் தீ விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழைய இரும்புக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாக்கத்தில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: