குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டியதில் உதவி காவல் ஆய்வாளர் காயம்

நாமக்கல்: குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டியதில் உதவி காவல் ஆய்வாளர், மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளனர். காளை முட்டியதில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், மாடுபிடி வீரர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: