தமிழகம் முழுவதும் ஆபாச பதிவு குறித்த பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆபாச பதிவு குறித்த பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: