குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இரு வட்டாட்சியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

ராமேஸ்வரம்: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இரு வட்டாட்சியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: