மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு

மும்பை: நண்பகல் வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்து 41,399 புள்ளிகளைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 12,187 புள்ளிகளை எட்டியது.

Related Stories: