சென்னை வங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு Jan 22, 2020 Jawahirullah என்பிஆர் சி.எம்.சி. ஆர்ப்பாட்டங்கள் எம்எம்சி எதிர்ப்பு சென்னை: வங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்தார். என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதை எதிர்த்து சென்னையில் ம.ம.க.-வினர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்கு சந்தையில் ரூ.205 கோடி நிதி திரட்டிய சென்னை மாநகராட்சி: வரலாற்றிலேயே முதன்முறை
நகைகளை பறித்தபோது சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி கொன்றேன் கொலையை தற்கொலையாக மாற்ற நினைத்து டீக்கடைக்காரரின் மனைவி உடலை எரித்தேன்
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு