ராமநாதபுரம் கீழக்கரையில் சந்தேகத்திற்குரிய வகையில் தங்கியிருந்த காஷ்மீரை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழக்கரையில் சந்தேகத்திற்குரிய வகையில் தங்கியிருந்த காஷ்மீரை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த இம்ரான்ஹபீப், சையது அகமது பீர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: