இந்தியா நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை Jan 20, 2020 பொதுநல பவன் குப்தா கொலை பவன் குப்தா பில் டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை நடந்த போது தமக்கு 18 வயது நிறைவடைந்திருக்கவில்லை என மனுவில் வாதம் செய்யப்பட்டு வருகிறது.
3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
விவசாயிகள் போராட்டத்தை இழிவாக பேசிய கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு: தபெதிக அறிவிப்பு
மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்பு; 30 பேருக்கு அமைச்சர் பதவி: உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு
தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு
பவன்கல்யாணுக்கு சீட் விட்டுக்கொடுத்த தெலுங்குதேசம் மாஜி எம்எல்ஏவிடம் ரகளை, கார் மீது தாக்குதல்: ஜனசேனா கட்சி மீது குற்றச்சாட்டு
பா.ஜ ஆட்சி அமைப்பதை தடுக்க நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசை காட்டப்பட்டதா?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு