மாமல்லபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். தாய் திலகவதி மற்றும் அவரது மகன் திருமுருகன் இருவரும் சாலையை கடக்கும் போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Related Stories: