போலி வழக்கறிஞர்கள் கண்டறியப்பட்டால் கைது செய்க: பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்

சென்னை: போலி வழக்கறிஞர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக கைது செய்யுமாறு தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். வழக்கறிஞர்கள் மீது சந்தேகம் இருந்தால், பார் கவுன்சிலை தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: