தமிழகம் புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம் Jan 18, 2020 ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வடமலாப்பூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 610 காளைகள், 275 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்