சரண கோஷம் விண்ணை பிளக்க சபரிமலையில் மகரஜோதி தெரிந்தது: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் சரண கோஷம் விண்ணை பிளக்க மகர ஜோதி தெரிந்தது. சபரி மலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்தைக் காண சபரிமலை ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.சபரி மலையில் தங்க அங்கி அலகாரத்தில் ஐயப்பன் தரிசனம் அளித்தார். திருவாபரணங்களை சாமி ஐயப்பனுக்கு அணிவித்து விஷேச தீபாராதனை நடக்கும் நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: