ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.தேவிந்தர் சிங் பணி நீக்கம்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.தேவிந்தர் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டி.எஸ்.பி.தேவிந்தர் சிங்கை டிஸ்மிஸ் செய்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: