அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி

டெல்லி : நீதிபதி கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் அடங்கிய அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: