உலகம் கடும் வறட்சியால் 5,000 ஒட்டகங்களை சுட்டுக் கொன்றது ஆஸ்திரேலியா Jan 14, 2020 ஆஸ்திரேலியா வறட்சி ஒட்டகம் கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவுவதால் 5,000 ஒட்டகங்களை சுட்டுக் கொன்று அந்நாட்டு அரசு அழித்துள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து குறிபார்த்து சுடும் நபர்களை கொண்டு காடுகளில் இருந்த 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி