இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை:  இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. பொங்கலையொட்டி நல்லிணக்க அடிப்படையில் 14 பேரையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மீனவர்களை விடுவித்த நீதிபதி யூட்சன் மார்ச் 18ல் படகு உரிமையாளர்கள் ஆஜராக  உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: