இலங்கை: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. பொங்கலையொட்டி நல்லிணக்க அடிப்படையில் 14 பேரையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களை விடுவித்த நீதிபதி யூட்சன் மார்ச் 18ல் படகு உரிமையாளர்கள் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.