குற்றம் நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவர் போக்சோவில் கைது Jan 13, 2020 நபர்கள் மாவட்டம் வேதாரண்யம் நாகை நாகை: நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே குரவப்புலம் பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சக்திவேல், கபிலன் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு; நடிகைகளுடன் கோவாவில் உல்லாசம்: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள்
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை