சபரிமலை வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஜனவரி 17ம் தேதி உச்சநீதிமன்ற பதிவாளரிடம் ஆலோசிக்க உத்தரவு

டெல்லி: சபரிமலை வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஜனவரி 17ம் தேதி உச்சநீதிமன்ற பதிவாளரிடம் ஆலோசிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கறிஞரும் எந்த பிரச்சனை குறித்து எவ்வளவு நேரம் வாதிட உள்ளனர் என்பது குறித்து பதிவாளரிடம் ஆலோசிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: