களியக்காவிளை துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த உதவி ஆய்வாளார் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

குமரி: களியக்காவிளையில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த உதவி ஆய்வாளார் வில்சன் குடும்பத்துக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வில்சன் மனைவி ஏஞ்சல் மேரியிடம் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories: