மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம்: சோனியா காந்தி

டெல்லி: மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சமத்துவம், நீதி, கண்ணியத்துகான மக்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் தோள்கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: