உலகம் துபாயில் பேய் மழை; பெரு வெள்ளம் : வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல் Jan 11, 2020 வெள்ளம் துபாய் பெரு மோட்டாரிஸ்டுகள் துபாய் : துபாயில் நேற்றுமுதல் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு சாலைகளிலும் மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதையொட்டி வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!