கொச்சியில் மரடு குடியிருப்பு வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளதை ஒட்டி 2வது முறையாக எச்சரிக்கை மணி ஒலிப்பு

திருவனந்தபுரம்: கொச்சியில் மரடு குடியிருப்பு வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளதை ஒட்டி 2வது முறையாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 10.59 மணிக்கு 3வது முறையாக எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: