மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல்

சென்னை: மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.  ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

Related Stories: