குற்றம் கிச்சிப்பாளையம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்க வைத்த ரூ.50,000 கொள்ளை Jan 09, 2020 கொள்ளை Kichipalayam பொங்கல் சேலம்: கிச்சிப்பாளையம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்க வைத்த ரூ.50.ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ரூ.50 ஆயிரம் மாயமானதால் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது