ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தனிய வேண்டும் என்பதே இந்தியா நிலைப்பாடு: ரவிஷ்குமார் பேட்டி

டெல்லி: ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தனிய வேண்டும் என்பதே இந்தியா நிலைப்பாடு என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை வளைகுடாவில் அமைதி பாதுகாப்பு அரசியல் உறுதிநிலை நிலவுவது அவசியம். பாரசீக வளைகுடாவில் உள்ள நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: