ஆந்திராவில் தாய்மடி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

ஐதரபாத்: குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கும் தாய்மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தாய்மாடி திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் அடைவர்.

Related Stories: