டெல்லியில் ஜன.13-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: டெல்லியில் ஜன.13-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட விவகாரத்தில் காங்., இடதுசாரிகள் தரமற்ற அரசியல் செய்வதாக மம்தா குற்றம் சாடியுள்ளார். குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தனியே போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: