சபரிமலை பக்தர்களுக்கு விதிவிலக்கு

கேரளாவில் வேலைநிறுத்த  போராட்டத்தில்  இருந்து சபரிமலை பக்தர்களுக்கு மட்டும் விலக்கு  அளிக்கப்பட்டிந்தது.  திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உட்பட  பல்வேறு பகுதிகளில்  இருந்து பம்பைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.  இதுபோல வெளிமாநிலங்களில்  இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின்  வாகனங்களும் வழக்கம்போல இயங்கின. செங்கணூர், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வழக்கம்போல்  பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: