உலகம் ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் Jan 08, 2020 ஏவுகணை தாக்குதல் ஈரான் எங்களுக்கு ஈராக் தெஹ்ரான்: ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அன்பார் மாகாணத்தில் 2 முறை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி