ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

தெஹ்ரான்: ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அன்பார் மாகாணத்தில் 2 முறை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Stories: