ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் அதிக நீரை குடிப்பதால் அவற்றை கொல்ல முடிவு செய்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: