உலகம் ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு Jan 08, 2020 அரசு ஆஸ்திரேலியா கான்பெரா: ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் அதிக நீரை குடிப்பதால் அவற்றை கொல்ல முடிவு செய்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி