தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் முதற்கட்ட அகழாய்வு பணிக்கான இடம் தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் முதற்கட்ட அகழாய்வு பணிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி முதல் ரூ,40 கோடியில் அகழாய்வு பணி தொடங்க உள்ளது.

Related Stories: