டெல்லி ஜே.என்.யு. பல்கலையில் குண்டர்கள் தாக்கியதில் காயமடைந்த மாணவர் சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு

டெல்லி: டெல்லி ஜே.என்.யு. பல்கலையில் குண்டர்கள் தாக்கியதில் காயமடைந்த மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை தாக்கியதாக ஆயிஷி கோஷ் மற்றும் 19 பேர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: