கிருஷ்ணகிரி அருகே 35 சவரன் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி: ஓசூர் முனீஸ்வரன் நகரில் ஜான் ஜோசப் கென்னடி என்பவர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வெள்ளிப் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். மேலும் சேலம் கன்னங்குறிச்சி கோகுல நகரில் பத்திரப்பதிவு அதிகாரி சந்தானம் வீட்டில் 17 சவரன் நகை கொள்ளை போனது.

Related Stories: