ஈரோடு அருகே அரசு ஊழியர்கள் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசு ஊழியர்களான கார்த்திகேயன்-மகேஸ்வரி தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரு வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: