இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே பிரிவினை ஏற்படுத்துவோரை ஆதரிக்க வேண்டாம்: கெஜ்ரிவால்

டெல்லி: இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே பிரிவினை ஏற்படுத்துவோரை ஆதரிக்க வேண்டாம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் சிறந்த கல்வி வசதியை ஏற்படுத்தித் தருவோரை ஆதரிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: