குற்றம் ஈரோடு அருகே 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு அரிவாள் வெட்டு Jan 04, 2020 ஈரோடு ஈரோடு: ஈரோடு அருகே 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அரிவாள் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொடக்குறிச்சிளை அடுத்த மேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியை அதேபகுதியை சேர்ந்த குமார் என்பவர் அரிவாளால் வெட்டினார்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு