மதுரை கூடல்புதூரில் துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள் கொள்ளை

மதுரை: மதுரை கூடல்புதூரில் குணசேகரன் என்பவரது வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள், 2.8 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பிரான முக்கிய ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: