ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த குடிசாகணப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த உடலைக் கைப்பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: