நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு

சென்னை: நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி இன்னும் நடைபெற்று வருகிறது.

Related Stories: