நெல்லை கண்ணன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

நெல்லை: நெல்லை கண்ணன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவை அவதூறாக பேசிய வழக்கில், பெரம்பலூரில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

Related Stories: