நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை அறிவிக்கக்கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை அறிவிக்கக்கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் கூடுதல் மனு அளித்துள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி மேல்முறையீட்டு மனு தொடர்ந்த நிலையில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: