ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். காலக்கெடுவுக்கு நாங்கள் அடிமையாக விரும்பவில்லை, ஏர் இந்தியாவை தனியாராக்க தீவிரமாக முயற்சிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: